Tuesday, December 11, 2012

முதல் எழுத்து : அ - அம்மா


கரு  இருள்ளில் கண் விழித்து காணாமல் போன கண்ணினை தேடினேன் ;
கண்ணிண் மணியில் பெருகும்   கண்ணிரை  தேடினேன் ;
அவிவிரவில் சலசலக்கும்    ஆற்றின் இடையில் தண்ணிரை  தேடினேன் ;
காலையில்  கதிர் சூழ்ந்த கதிரவன்னை தேடினேன் ;   
பகலிலும் பத்திராத பாற்கடளை  தேடினேன் ; அவ்விடமே உள்ள 
தெய்வத்தை  தேடினேன் ;  இன்றுதான்  நாபகம் -
என்றோ இறந்த என் தாய்........